யுத்தக்குற்றவாளிகளுக்கு பாராட்டு தெரிவித்த ஹரோ நகர மேஜருக்கு எதிராக லண்டனில் தமிழர்கள் போர்க்கொடி !
பிரித்தானியாவின் ஹரோ நகர மேயரான இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கரீமா மரிகாரை உடனடியாக பதவி நீக்குமாறு பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து அந்நாட்டு அரசிக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் லண்டன் வாழ் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்த இராணுவ அதிகாரி பிரியங்கா பெர்ணான்டோ மற்றும் யுத்தக்குற்றவாளிகளான இனம் காணப்பட்ட இராணுவ அதிகாரிகளை சந்தித்ததுடன் பாராட்டு நிகழ்வுகளையும் நடத்தியிருந்த நிலையிலேயே இந்த எதிர்ப்பு எழுந்துள்ளது. அதே வேளை குறித்த விஜயத்தின் போது ஹரோ … Continue reading யுத்தக்குற்றவாளிகளுக்கு பாராட்டு தெரிவித்த ஹரோ நகர மேஜருக்கு எதிராக லண்டனில் தமிழர்கள் போர்க்கொடி !
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed